Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. CRVS2797

    17 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 17) அட ராமா ! இவ இன்னும் இந்த பாய் காட் பண்றது, ஸ்ட்ரைக் பண்றதெல்லாம் விடவே மாட்டாளா...? எங்களுக்கே சலிப்பு வந்திடுச்சுன்னா... மயூரனோட இந்த பொறுமைக்கு அவனுக்கு கோயில் கட்டி கும்பிடணும் போல. ஆனாலும் அத்தனை கோபத்துலயும், சண்டை...
  2. CRVS2797

    3 - நீங்காத பந்தமொன்று

    நீங்காத பந்தமொன்று..!! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 3) அடேய் போடா..! ஏதாவது பேசிடப் போறேன், பகலெல்லாம் பொண்டாட்டி முகத்தையும் பார்க்க மாட்டானாம், நின்னும் பேச மாட்டானாம், குழந்தையைக் கூட கொஞ்ச மாட்டானாம்... ஆனா ராவானா மட்டும் பொண்டாட்டியையும் மகளையும் திருட்டுத்தனமா பார்த்துட்டு மொட்டை...
  3. CRVS2797

    16 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 16) ஓ மை காட்..! கல்யாண நாளா...?அதுக்குள்ள ஒரு வருடம் ஆகிடுச்சா..? ஆனாலும் மது பேசுறதெல்லாம் ரொம்பவே ஓவர்ன்னு தோணுது. ஆக்சுவலா மது அவங்கம்மா அப்பாவைத் தான் வலிக்க வைக்கணும், ஆனால் அநியாயத்திற்கு மயூரனை நோகடிச்சிட்டிருக்கா. இதுக்கு...
  4. CRVS2797

    15 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 15) பாவம்.. கடைசியில ரெண்டு பேரோட நிலைமையும் வெறும் வெத்து வேட்டு பந்தாத்தான் என்கிற மாதிரி வெறும் வாய் சொல்லில் வீரனடி என்கிற கணக்குத் தான், பட், ஆக்சன்ல வெறும் ஜீரோ. அவனும் அடிக்கடி செஞ்சிடுவேன் என்கிறான், அவளும் உன்னை கீசிடுவேன்...
  5. CRVS2797

    2 - நீங்காத பந்தமொன்று

    நீங்காத பந்தமொன்று..!! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 2) அடப்பாவி மனுசா, ஒரு சேலை கட்டி விட்டது அம்புட்டு பெரிய குத்தமா...? அதுக்குப்போய் வயசுப் பையன் மாதிரி இம்புட்டு அலப்பறையை கூட்டறாரே அட ராமா..! அது சரி, மஞ்சரி காதுல ஒலிச்சது யாரோட குரல், அவளோட கணவனோடதா..? இல்ல வேற யாரோடதா ? இந்த...
  6. CRVS2797

    14 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 14) கரெக்ட், மயூரன் இப்ப பேசறது தான் கரெகட் பாயிண்ட். மயிலே, மயிலேன்னா இறகைப் போடாதாம், புடிச்சு இழுத்தா தான் இறகு கைக்கு கிடைக்கும். அய்யோ பாவம், அம்மா பாவம்ன்னு பார்த்தால், ஆறு மாசம் பாவம் வந்து அட்வான்சா மயூரனை சுத்திக்குமாம், இனிமேல்...
Top Bottom