Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. CRVS2797

    1 - நீங்காத பந்தமொன்று

    நீங்காத பந்தமொன்று..!! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 1) அட ராமா..! மஞ்சரி பிடிக்காத மருமகளா...? அதான் கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம்ன்னு பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது போல. காபியில கொஞ்சம் சக்கரை அதிகமாயிடுச்சு, அதுக்கு எதுக்கு இந்தளவுக்கு பேசணும், அதுவும் ஒழுக்கத்தை...
  2. CRVS2797

    13 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 13) அடேயப்பா...! விட்டா மயூரன் "கோபக்கார கிளியே, எனை கொத்தி கொத்தி திங்காதேன்னு பாடவே ஆரம்பிச்சிடுவான் போல. அந்தளவுக்கு அவளை கடுப்பேத்துறதும், வெறுப்பேத்துறதும் இல்லாமல் உசுப்பேத்தியும் விடறான்... ஏன் இந்த கொலை வெறி ? மயூரன் சரியாத்தான்...
  3. CRVS2797

    11 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 11) அடேயப்பா..! இவளோட அதிகாரம் தூள் பறக்குதே....? இனி இப்படித்தானோ...? மயூரன் இனி அடக்கியே வாசிக்கணுமோ...? ஜெயராமன், இவ்வளவு தயங்குறதைப் பார்த்தால் அப்ப சம்திங் ராங்குன்னு நல்லாத் தெரியுது. ரெண்டு சாதி வெறிப் பிடிச்ச கூட்டுக் களவாணிங்க...
  4. CRVS2797

    10 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 10) மதுமதி சொல்றதைப் பார்த்தால் சம்திங் ராங்க்ன்னு தோணுது. அவள் தான் அத்தனை உறுதியா சொல்றாளே விக்ரம் நல்லவன்னு ..இருக்கலாம்., இல்லாமலும் போகலாம். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் ஒத்திக்கிட்டே ஆகணும். அது மதுமதியோடது நூறு பர்சென்டேஜ்...
  5. CRVS2797

    9 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 9) இத்தனை ஆர்க்யூமென்ட்ஸ், சமாளிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் எதுக்கு.. பேசாமல் அவ கிட்ட நடந்து முடிஞ்ச உண்மையை சொல்லிட்டாள், கொஞ்சமாச்சும் நிதானமடைவாள் தானே..? இன்னும், இன்னும் அவளை சீண்டி விட்டும், உசுப்பேத்தியும், கடுப்பேத்தியும்...
  6. CRVS2797

    8 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 8) அய்யய்யோ...! மதுமதியை யாருக்காகவும், எதுக்காகவும், என்னைக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாதுங்கிற மயூரனோட எண்ணமே எந்தளவுக்கு அவனையும் அவளையும் வில்லன் வில்லி மாதிரி மாத்திப்பூடுச்சு பார்த்திங்களா...? ஹீரோ மயூரன் இப்ப ஆன்டீ ஹீரோ ஆகிட்டான்...
  7. CRVS2797

    அழகி - சிறுகதை by Ezhilanbu

    ஆகமொத்தம், பெத்தவங்களே ஆனாலும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கத்தான்னு நிருபிச்சிட்டாங்க பார்த்திங்களா...? நிறத்தால, உயரம் குள்ளம், குண்டு ஒல்லின்னு.. குடும்பத்துக்குள்ளயே பாகுபாடு பார்த்துட்டிருந்தால், ஊருக்குள்ள, நாட்டுக்குள்ள, சாதிக்குள்ள, மதத்துக்குள்ளன்னு.. இப்படியே தான் பாகுபாடும்...
  8. CRVS2797

    7 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 7) எதுவும் சுலபமாக கிடைத்து விட்டால் அதனோட அருமை தெரியாது தானே, அதான் இருவருக்குமே தன் துணையின் அருமை பெருமைகளை புரிய வைக்க காலம் காத்திருக்கிறதோ என்னவோ...? அட ராமா..! மொத்தமா சாய்ச்சுப் புட்டாளே, சாய்ச்சுப் புட்டாளே ! இப்படியா நடு...
  9. CRVS2797

    6 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 6) மதுமதியோட காதல் பொய்யில்லைத்தான், உண்மையான நேசம் தான். விக்ரம் தான் பொய்யானவன், ஏமாத்துக்காரன், நயவஞ்சகன்.. எல்லாம் சரி, ஆனால், மதுமதியோட அந்தரங்கமான காணொளி விக்ரம் கிட்ட இருக்குன்னா, அதெப்படி உண்மையான காதலாகும்...? உண்மையான காதல்ன்னா...
  10. CRVS2797

    5 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரீங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 5) அட ராமா ! உண்மையிலயே விக்ரம் ஒரு டூபாக்கூர் தானா..? நம்ப முடியலையே ? அண்ணனும் தம்பியும் கொண்டு வந்து கொடுத்த ஃபைல்ல இருக்கிற படங்கள் எல்லாமே போட்டோஷாப்பி மூலமா இவங்களே செஞ்ச போர்ஜரி வேலையா இருந்தால் ????? அப்படியே விக்ரம மோசமானவனா...
  11. CRVS2797

    4 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரிங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 4) சூப்பர், மயூரன் முதல் முதலா பார்த்து ஆசைப்பட்ட தங்கப் பொண்ணே மனைவியா வாய்ச்சாச்சு... அதனால மயூரனுக்கு கொண்டாட்டம் என்றால், மதுமதிக்குத் தான் ரொம்பவே திண்டாட்டம் போங்க. அது சரி, விக்ரம் எப்படி இறந்தான், உண்மையிலயே மதுமதியோட அப்பாவும்...
  12. CRVS2797

    3 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரிங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 3) வீட்ல ஏத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் காதலிக்கிறவங்களை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கும், அதேநேரத்துல ஏன் இந்த வேண்டாத வேலைன்னுத் தோணும். அதென்னவோ, வேணும்ன்னே செய்யுற மாதிரி தோணுது, பெத்தவங்க பாசத்தையும், சலுகையையும் மிஸ் யூஸ்...
  13. CRVS2797

    ஊனே உயிரே - சிறுகதை(Part 2 - Final)

    வாவ்..! விழியனோட இந்த பரிமாண வளர்ச்சி மெய் சிலிர்க்க வைக்குது. 😄😄😄 CRVS (or) CRVS 2797
  14. CRVS2797

    ஊனே உயிரே - சிறுகதை(Part 1)

    அட ராமா..! இத்தனை பேசியவன் திடீர்ன்னு எப்படி மாயமானான்..? 😄😄😄 CRVS (or) CRVS2797
  15. CRVS2797

    2 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரிங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 2) மயூரன் கேட்பதும் நியாயம் தானே..? மதுமதி தான் ஏற்கனவே விக்ரம் என்பவனை விரும்பியிருக்காத் தானே, அப்புறம் எதுக்கு அதை மறைச்சி மயூரன் கூட நிச்சயம் வரைக்கும் கொண்டு போகணும் ? பெத்த கடனை தீர்த்துட்டா, மத்த கடன்களை மயூரன் பார்த்துப்பான்ங்கிற...
  16. CRVS2797

    1 - காதலின் ரீங்காரம்

    காதலின் ரிங்காரம்..! எழுத்தாளர்: எழிலன்பு (அத்தியாயம் - 1) அட ராமா..! இவங்களோட பிரச்சினையில நம்ம மயூரனை இப்படி அலைகழிக்க வைச்சி்ட்டாங்களே. அவன் எத்தனை ஆசையா இருந்திருப்பான். எத்தனை கனவுகளோட இருந்திருப்பான். பெத்தவங்களோட கௌரவத்துக்காக பிள்ளைகளை அல்லாட வைக்குறாங்களா ? இல்ல பிள்ளைகளோட...
  17. CRVS2797

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

    சூப்பர். ஓ... அவங்களா இவங்க. ஆனால், மதுரன் நிலைமைத் தான் ரொம்ப ரொம்ப பாவம் போலவே. 😀😀😀 CRVS (or) CRVS 2797
  18. CRVS2797

    25 - உறையுள் உறையும் உதிரம் (Final)

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 25 Final) கடைசியில அஞ்சலி இந்த முடிவைத்தான் தேர்ந்தெடுப்பான்னு நல்லாத் தெரியும். ஏன்னா, இந்த மாதிரி சைக்கோபதிஸ் எல்லாருமே ஒண்ணு கொல்லுவாங்க, இல்லையா தன்னைத்தானே கொன்னுப்பாங்க.. இதான் அவங்களோட தெளிவான முடிவே. அவங்களால ரொம்ப நாளைக்கெல்லாம் அடைப்பட்ட...
  19. CRVS2797

    24 - உறையுள் உறையும் உதிரம் (Pre-Final)

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 24 Pre Final) கீதாஞ்சலி செய்ததுல தப்பே இல்லை, இந்த கலிவரதன் பொன்னி மாதிரி ஆளுங்களையெல்லாம் இப்படித்தான் வாயை தைச்சியும், கண்ணை நோண்டியும் மரணத்தை கொடுக்கணும். பட்.. இந்த காமரா வைச்சு அவங்க அந்தரங்கத்தை எல்லாம் படமா பார்த்ததை மாதேஷ் கீதாஞ்சலி கிட்ட...
  20. CRVS2797

    23 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 23) ஆக மொத்தம், சைக்கோபதியா இருந்தாலும் இல்லாட்டியும் அவளே எட்டுப்பேரை கொன்னதா ஒத்துக்கிட்டாத்தானே...? தவிர, சைக்கோபதியால தங்களத் தாங்களே கன்ட்ரோல் பண்ணிக்க முடியாத பட்சத்துல இப்படித்தான் சீரியல் கில்லரா மாறிடராங்க போல. எனிஹவ்.. இனி அஞ்சலியா மாதேஷ்...
Top Bottom