Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    யுத்தம் செய்தாய் - 25

    அத்தியாயம் - 25 “இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை கீர்த்தனா…" என்று தவிப்புடன் கூறினார் கோகிலா. "அச்சோ! என்ன அத்தை நீங்க? சூழ்நிலை அப்படி ஆகிருச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்?" என்று சமாதானம் செய்தாள் கீர்த்தனா. "வாந்தி எடுத்து ரொம்பக் கஷ்டப்பட்டியாமே… வர்மா போன் போட்டு...
  2. Admin

    எனக்கெனவே வந்தாய் - 16

    அத்தியாயம் - 16 சுரேன் வெண்ணிலாவிடம் கண்களில் குறும்பு வழிய… உதடுகளில் சிரிப்பு முகிழ்க்க… “அப்பதேயிருந்து இவரு உன்னைய சுத்தி சுத்தி வர்றாரு. அவருக்கு உதவி பண்ணலாம்ன்னு கேட்டேன்…” சொல்லி அது நேரம் வரை அவளையே சுற்றி வந்து கொண்டிருந்த அந்தக் கொசுவை எட்டிக் கை விரல்களைக் குவித்துப் பிடித்தான்...
  3. Admin

    யுத்தம் செய்தாய் - 24

    அத்தியாயம் - 24 சில நொடிகள் மணிவர்மனால் பேசவே முடியவில்லை. தான் தந்தை ஆகிவிட்ட தித்திப்பு மனம் முழுவதும் இனிமையாகப் பரவியது. தான் ஒன்றும் கனவு காணவில்லையே என்று கூடத் தோன்றியது. "நிஜமாவா தனா?" என்று மெல்ல ஆவலுடன் கேட்டான். "ம்ம் மாம்ஸ், நிஜமா…" "எப்ப செக் பண்ணின?" "இன்னைக்குக் காலையில்தான்...
  4. Admin

    எனக்கெனவே வந்தாய் - 15

    அத்தியாயம் - 15 ‘டேய் சுரேன்! உன்னைய அவன் இவன்னு சொல்லி இப்படித் தாராளமா டேமேஜ் பண்ணுறாளே… இந்த வெண்ணிலா ஐஸே தானா உன் சரி பாதியா வரணும்? இவளுக்காகவா வீட்ல சண்டை போட்டு, ஒத்த கால்ல நின்னு இம்புட்டுத் தூரம் பொண்ணு பார்க்கிற அளவுக்கு வளர்த்து விட்டிருக்க? நல்லா யோசிச்சிக்க… ஒரு வாட்டி நீ...
  5. Admin

    யுத்தம் செய்தாய் - 23

    அத்தியாயம் - 23 “பக்கத்தில் எல்லாம் விசாரித்துட்டேன்மா. எல்லாம் இந்த ஹாஸ்டலை பற்றி நல்ல மாதிரியாத்தான் சொல்றாங்க. பிரச்சினை எதுவும் இல்லை. காலையிலும், நைட்டுக்கும் இங்கே சாப்பாடு உண்டு. இங்கே தங்கி இருக்குற பொண்ணுங்க எல்லாம் வொர்க்கிங் வுமன்ஸ்தான் என்பதால் மதியத்திற்கு வெளியேதான்...
  6. Admin

    எனக்கெனவே வந்தாய் - 14

    அத்தியாயம் - 14 வெண்ணிலா வீட்டு டி.வி அலறிக்கொண்டிருந்தது. கூடவே வெண்ணிலாவும் சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தாள். அவள் பாடியது பாட்டா? நாராசமாக இருந்தது நீலவேணிக்கும் காந்தம்மாளுக்கும். “இவளை!” பல்லைக் கடித்தபடி மொறு மொறுத்து வந்திருந்த வடைகளை வளைத்து எடுத்த நீலா அவற்றை அப்படியே எண்ணை வடிகட்டும்...
  7. Admin

    யுத்தம் செய்தாய் - 22

    அத்தியாயம் - 22 "யார் கத்துவது, கீர்த்தனாவா? வந்திருக்காளா என்ன?" மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த கதிர்வேலன் காதிலும் கீர்த்தனாவின் கத்தல் விழுந்திருக்க, மனைவியிடம் விசாரித்தான். "ஆமாங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வந்தாள்…" மீனா சொல்ல, "இப்ப எதுக்குக் கத்துறாள்?" "தெரியலைங்க. அவள் ரூமில்...
  8. Admin

    எனக்கெனவே வந்தாய் - 13

    அத்தியாயம் - 13 அன்று மாலை நேரம். அலுவலகத்திலிருந்த சுரேனுக்கு வேலை சீக்கிரமே முடிந்து போனது. அடுத்து அவன் பார்க்க வேண்டிய கோப்புக்களை ஒழுங்குபடுத்திவிட்டு இருக்கையை விட்டு எழுந்தவன் சோம்பலுடன் நேரம் பார்க்க, மணி ஆறை எட்டிக்கொண்டிருந்தது. ‘இன்னும் மணி ஆறாகலையா. இப்பவே வீட்டுக்குப் போயி என்ன...
  9. Admin

    யுத்தம் செய்தாய் - 21

    அத்தியாயம் - 21 இரவு பதினொரு மணி ஆனப்பிறகும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள் கீர்த்தனா. கணவனுடன் இருந்த அதே அறைதான். அவன் அருகில் இருந்த போது மூன்று நாள்களும் உறக்கம் சிறிதும் அண்டாமல் அவனுடன் விழித்தே கிடந்த அதே அறை. ஆனால், அவனுடன் விழித்துக் கிடந்த போது தெரியாத சோர்வு, அவன் அருகில்...
  10. Admin

    எனக்கெனவே வந்தாய் - 12

    அத்தியாயம் - 12 அடுத்து வந்த வாரயிறுதிகளில் கணவனும் மனைவியுமாக மகளை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றனர். நீலா வாரத்தில் ஐந்தாறு முறை கோவில் குளம் என்று சென்று வர வெண்ணிலாவும் உடன் செல்லும் படியானது. நீலா மகளை வைத்தே, தான் பர்சேஸ் செய்யும் கடைகளில் சில பொருட்களுக்குப் பேரம் பேச...
  11. Admin

    யுத்தம் செய்தாய் - 20

    அத்தியாயம் - 20 "கீர்த்தனா, இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லப் போறீயா இல்லையா?" என்று அதட்டினான் மணிவர்மன். "நான்தான் ஒன்னும் நடக்கலைன்னு சொன்னேனே…" என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சொன்ன மனைவியை நம்பாமல் பார்த்தான். பின்னே மாலை வீட்டிற்குச் செல்லலாம் என்று முடிவெடுத்த பின், இப்போது உடனே...
  12. Admin

    எனது ஆன்கோயிங் கதை இணையும் இதயமிதுவே ezhilanbunovels தளத்தில் வந்து கொண்டிருக்கிறது. திங்கள்...

    எனது ஆன்கோயிங் கதை இணையும் இதயமிதுவே ezhilanbunovels தளத்தில் வந்து கொண்டிருக்கிறது. திங்கள் புதன் வெள்ளிக்‌கிழமைகளில் பதிவு வரும். https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/இணையும்-இதயமிதுவே-எழிலன்பு.440/
  13. Admin

    எனக்கெனவே வந்தாய் - 11

    அத்தியாயம் - 11 நாட்கள் உருண்டோடின. வெண்ணிலா வீட்டில் இடையே இருந்த குழப்பமும் சோர்வும் விலகியது. வெண்ணிலாவும் தன் வீட்டுச் சூழ்நிலைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டாள். தன் தவறை உணர்ந்து பெற்றோரிடம் சுமூகமாகப் போக முடிவு செய்தாள். அவள் சாதாரணமாக நடந்து கொண்டது நீலவேணி மனோகருக்கு...
  14. Admin

    யுத்தம் செய்தாய் - 19

    அத்தியாயம் - 19 “வாங்க மாப்பிள்ளை, வா கீர்த்தனா…” என்று மாப்பிள்ளையையும், பெண்ணையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் கீர்த்தனாவின் பெற்றோர். அவர்களுக்குச் சிறு புன்னகையைப் பதிலாகக் கொடுத்து மனைவியுடன் மாமனார் வீட்டிற்குள் நுழைந்தான் மணிவர்மன். “உட்காருங்க மாப்பிள்ளை. நல்ல வெயிலில் வந்திருக்கீங்க...
  15. Admin

    மனம் கொய்த மாயவனே - முழுநாவல்

    விறுவிறுப்பான காதல் கலந்த சஸ்பென்ஸ் கதை
  16. Admin

    உனதன்பில் உயிர்த்தேன் - முழுநாவல்

    கிராமத்து மறுமண கதை
  17. Admin

    எனக்கெனவே வந்தாய் - 10

    அத்தியாயம் - 10 “உள்ள வரலாமா?” வெண்ணிலாவின் ரூம் கதவைத் தட்டிவிட்டு லேசாகத் திறந்துகொண்ட கதவு வழி உள்ளே எட்டிப் பார்த்தான் ஆதி. தம்பியின் தலையைப் பார்த்ததுமே வெண்ணிலா வெடுக்கெனத் தலையைத் திருப்பிக்கொள்ளச் செய்ய… “பார்த்துக்கா கழுத்துச் சுளிக்கிக்கப் போகுது!” சொல்லி ஆதி மெல்லச் சிரிக்க…...
  18. Admin

    யுத்தம் செய்தாய் - 18

    அத்தியாயம் - 18 தன் மீது அழுத்தமாய் விழுந்து கிடந்த கையின் கனம் கீர்த்தனாவிற்குக் கனக்கவே இல்லை. இரவு முழுவதும் உணர்ந்த கனம்தான். புதுவிதமான கனம்தான். ஆனால், சிறிதும் அக்கனம் அலுக்கவில்லை, சலிக்கவில்லை. கனம் கூட மனத்தை மென்மையாக்கும், மேன்மையாக்கும் என்று உணர வைத்த கனம் அது. அதிலும் கட்டிளம்...
  19. Admin

    எனக்கெனவே வந்தாய் - 9

    அத்தியாயம் - 09 ஆதி தன் பெரியம்மா பெரியப்பாவிடம் சொல்லிச் சென்றதைப் போல் அப்பா சௌந்தரை, சம்பவம் நடந்த மறுநாளே மனோகர் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். தம்பி சௌந்தரைப் பார்த்த மனோகர் உடைந்துபோய் அழ ஆரம்பித்தார். “தப்பு பண்ணிட்டேன்டா சௌந்தரு. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒத்த பொண்ணைப் பெத்து...
  20. Admin

    யுத்தம் செய்தாய் - 17

    அத்தியாயம் - 17 கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை ஆழ்ந்து பார்த்தான் மணிவர்மன். தனக்குக் கனவாக மட்டும் போய்விடுமோ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த மணக்கோலத்தில் இருந்தான் அவன். கனவாக மட்டுமல்ல. நிஜத்திலும் நிறைவேற போகும் கோலம் அது என்று அவனுக்கு உணர்த்தி இருந்தாள் ஒருத்தி. கீர்த்தனா...
Top Bottom