Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    எனக்கெனவே வந்தாய் - 30

    அத்தியாயம் - 30 சுரேன் சாலையோரக்கடைகளைப் பார்த்தவாறு பயணம் செய்ய… டிரைவர் அவனைத் திரும்பி பார்க்கச் செய்ய… “என்ன செல்வம்? என்று சுரேன் கேட்க, “சர் இந்த நேரத்தில பூக்கடைங்க திறந்திருக்காது.” என்றார் யோசனையாக அந்த ஐம்பது வயது ஓட்டுநர். தான் சொல்லாமலேயே தன் கண் ஃப்ளவர் ஷாப்பை தேடுவதை...
  2. Admin

    11 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 11 "விருந்துக்கு வந்த பொண்ணு, மாப்பிள்ளையை விட்டுட்டு நாங்க மட்டும் மதியம் தனியா சாப்பிட்டோமேன்னு கவலைப்பட்டேன். இப்பத்தான் நிம்மதியா இருக்கு…" என்று சித்ராவின் மாமனார் சொல்ல, இலேசாகப் புன்னகைத்துக்...
  3. Admin

    7 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 7 எங்கோ ஒலிப்பது போல் கேட்ட சத்தத்தில் உறக்கம் கலைந்து புரண்டு படுத்தாள் ஜீவிதா. புசுபுசுவென ஏதோ கன்னத்தில் கிச்சு கிச்சு மூட்ட, முகம் சுருக்கி முகத்தைப் புரட்டினாள். அந்தத் தீண்டல் உறுத்தாமல் இதமாக இருக்க, கன்னத்தை அழுத்தி, மூக்கால் உரசி, இதழால் வருட, “ஷ்ஷ்!” என்ற சீற்றமான சத்தம்...
  4. Admin

    எனக்கெனவே வந்தாய் - 29

    அத்தியாயம் - 29 இப்போது பெரிய மகன் அம்மாவைக் கடிந்துகொள்ள தானும் மனைவியை முறைத்து வைத்தார் சதாசிவம். “நீ ஏன்டா ஃபீலாற… டிரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணியிருக்கேன் தான். ஆனா எப்ப வரும்னு தெரியல. உடனே வர்ற வாய்ப்பு கம்மி. ஆர்டர் கையில வர்ற வரைக்கும் இங்க தானே இருக்கப் போறேன்?” சுந்தர் அதிருப்தியாகப்...
  5. Admin

    10 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 10 ஊட்டி மலையிலிருந்து அடிவாரத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது அந்தக் கார். காலை பனியின் தாக்கம் கார் கண்ணாடியில் பதிந்து புகைமூட்டமாய்த் தெரிய, அதையே பின் இருக்கையில் அமர்ந்து வந்த சுபரூபா வெறித்துப்...
  6. Admin

    இதயத்திரை விலகிடாதோ? - முழுநாவல்

    புரிதல் இல்லாமல் வாழ்க்கையை துவங்கும் புதுமண தம்பதியின் கதை!
  7. Admin

    பிழையில்லா கவிதை நீ! - முழுநாவல்

    போலீஸ் நாயகன், டிடெக்டிவ் நாயகி கதை!
  8. Admin

    பூவிதழ் மலரே! - முழுநாவல்

    பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் கதை!
  9. Admin

    என்னுள் யாவும் நீயாக! - முழுநாவல்

    புதுமண தம்பதியின் கதை!
  10. Admin

    கண்கள் தேடுது தஞ்சம் - முழுநாவல்

    கிராமத்து காதல் கதை!
  11. Admin

    9 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 9 சுபரூபா அறைக்குள் வந்தபோது குறுக்கும், நெடுக்குமாகக் கோபத்துடன் நடந்து கொண்டிருந்தான் ரகுநந்தன். அவனைக் கண்டுகொள்ளாமல் நேராகக் குளியலறை சென்றுவிட்டு சில நொடிகளில் வெளியே வந்தவள், நடந்து கொண்டிருந்தவனைத்...
  12. Admin

    6 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 6 கௌதமை திருமணம் செய்யச் சம்மதம் சொன்ன போது கூட அவனின் முன்னாள் காதலை பற்றி எதுவும் யோசிக்கவில்லை ஜீவிதா. பெரியவர்கள் பேசிக்கொள்ளும் போது காதில் விழுந்ததை வைத்து அறிந்து கொண்டது தான் அவன் காதல் விஷயம் எல்லாம். அவளுக்குக் காதல் அனுபவம் இல்லை என்றாலும், அவள் கல்லூரியில் படிக்கும்...
  13. Admin

    எனக்கெனவே வந்தாய் - 28

    அத்தியாயம் - 28 ஆதித்யா காரை கிளப்பிய ஐந்தாவது நிமிடம் ரூம் விட்டு வெளியே வந்த சுரேன், “என்ன அமைதியா இருக்கு வீடு. அவங்க எல்லாம் எங்க?” என்று கேட்கச் செய்ய… “அவங்க கிளம்பி போயிட்டாங்க. உன்ட்ட சொல்லிட்டுப் போகச் சொன்னேன். அந்த ஆதி தான் உன்ன தொந்தரவு பண்ண வேணாம். மேசேஜ் பண்ணி...
  14. Admin

    எனக்கெனவே வந்தாய் - 27

    இனிய வணக்கம்! பொங்கல் நல்வாழ்த்துகள்! எல்லோரும் நலமா இருக்கீங்களா? திடீர் பயணம், உடல் சோர்வு என வந்ததால் பதிவுகள் வரலை. மன்னிக்கவும்! 25-27 எபிசோட்ல கதையை முடிக்க நினைச்சேன். பட், இப்போ 30 எபிசோட் தாண்டியிருக்கு. இந்தக் கதை என்னை விட மாட்டேங்குது! நீங்க என்ஜாய் பண்ணி வாசிக்கிறீங்களா தெரில...
  15. Admin

    8 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 8 திருமணத்திற்குப் பிறகு சுபரூபா மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இரண்டு நாள்கள் ஆகியிருந்தன. அன்று இரவு ஏழு மணி அளவில் அறையில் இருந்த மேஜையின் முன் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்து நோட்டில் குறிப்பு...
  16. Admin

    [ATTACH]

  17. Admin

    எல்லாரும் இன்னைக்கே பொங்கல் பிஸி போல. லைக் கூட இன்னைக்கு எபிக்கு சரியா வரலை. அடுத்த எபிக்கு...

    எல்லாரும் இன்னைக்கே பொங்கல் பிஸி போல. லைக் கூட இன்னைக்கு எபிக்கு சரியா வரலை. அடுத்த எபிக்கு காத்தாடும்னு நினைக்கிறேன். அதனால் அடுத்த எபி பொங்கலுக்கு பிறகு (திங்கள்) தான் மக்களே... எல்லாரும் பொங்கலை சூப்பரா கொண்டாடிட்டு வாங்க. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🎉🎉🎉
  18. Admin

    5 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 5 “என்ன அம்மு பையா… கல்யாணத்துக்கு முதல் நாள் ஆட்டம் எல்லாம் தூளா இருந்தது. இன்னைக்கு எதுவும் ஸ்பெஷலா ப்ளான் பண்ணலையா நீ?” என்று அமுதனிடம் கேட்டான் கௌதம். “முகூர்த்த நேரத்தில் நான் ஏதாவது செய்து லேட்டானால் எங்க அப்பா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார் அத்தான். அதான் முதல் நாளே...
  19. Admin

    7 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 7 அன்று ஒரு திங்கள்கிழமை. ரகுநந்தன், சுபரூபா திருமணம் முடிந்து ஒரு வாரம் வேகமாக ஓடியிருந்தது. எப்பொழுதும் நேரமாக எழுந்து கொள்ளும் சுபரூபா, அன்றும் எழுந்திருந்தாள். ரகுநந்தன் இன்னும் தூங்கிக்...
  20. Admin

    4 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 4 “அந்த ஜன்னல் ஸ்கிரீனை லேசா விலக்கி ஜன்னல் வெளியே வேடிக்கைப் பார்ப்பது போலச் சைடு போஸில் நில்லுங்க சிஸ்டர்…” என்று புகைப்படக் கலைஞர் சொல்ல, அதேபோல் நின்றாள் ஜீவிதா. “உங்க கை இரண்டையும் சேர்த்து பிடிச்சுக்கிட்டு, லேசா திரும்பி நின்னு முகத்தை லைட்டா குனிஞ்சு, கண்ணை மட்டும்...
Top Bottom