Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    புத்தக வெளியீடு

    வணக்கம் நண்பர்களே... வரவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது 5 புத்தகங்கள் வெளிவரும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். நீயே என் தேவதேவி கண்ணே! கற்கண்டே! நிகரில்லா நீ விடியலின் நாதமாய் மின்னும் மின்மினி கதைகள் இப்பொழுது புத்தக வடிவில்... எனது கதைகளைத்...
  2. Admin

    எனக்கெனவே வந்தாய் - 23

    அத்தியாயம் - 23 சர்வேஷின் வீட்டில் அவன் அம்மா விசாலியின் அண்ணன்கள் இருவரின் குடும்பங்கள்; அவன் அப்பா ரமணனின் தங்கை குடும்பம் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் என்று கூடி இருக்க… அந்த ஞாயிற்றுக் கிழமையில் அவன் வீடு ஜே ஜே என்று இருந்தது. சர்வேஷ் அவன் பெற்றோருக்கு ஒரே பையன். சிவநேசன் சதாசிவம்...
  3. Admin

    எனக்கெனவே வந்தாய் - 22

    எனக்கெனவே வந்தாய் அத்தியாயம் - 22 “ஹலோ பெரிப்பா!” “சுரேன் வேல முடிஞ்சதா. சர்வேஷ்க்கு பிரமோஷன் கிடைச்சிருக்குன்னு உங்கத்த சொன்னா. அதைக் கொண்டாட நாம எல்லோரும் அத்தை ஊருக்குப் போறோம். ஞாயித்துக்கிழம விருந்து வக்கிறாளாம். இந்நேரத்துக்கு உனக்கு அவன் பதவி உயர்வு பத்தித் தெரிஞ்சிருக்குமே. எங்க...
  4. Admin

    எனக்கெனவே வந்தாய் - 21

    அத்தியாயம் - 21 சர்வேஷ் சுரேனுடைய அலுவலக அறைக்குள் வந்து பத்து நிமிடங்கள் பக்கம் ஆகியிருந்தது. அனுமதி பெற்று அவன் அறைக்குள்ளே சர்வேஷ் பிரவேசிக்கும் போது தலையை நிமிர்த்தி வரச் சொல்லிக்கேட்ட சுரேன், “உட்காருடா. பத்து நிமிசத்துல வந்திர்றேன்.” சொன்னவன் தான். அதன் பிறகு நிமிரவே இல்லை...
  5. Admin

    எனக்கெனவே வந்தாய் - 20

    அத்தியாயம் - 20 சந்தானமும் சௌந்தரும் சுரேன் வீட்டிற்கு வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன. சிவநேசனைப் பார்த்துப் பேச நினைத்து அவர்கள் கிளம்பியிருக்க… பாதி வழியில் அவரை அழைத்துத் தாங்கள் அவர் வீட்டுக்குப் பார்க்க வருவதாகச் சொல்லச் செய்ய… சிவநேசனோ தன் தம்பியுடன் ஒரு திருமண வீட்டில் இருப்பதாகச்...
  6. Admin

    எனக்கெனவே வந்தாய் - 19

    அத்தியாயம் - 19 அதே காலை நேரம் இங்கே சுரேன் வீட்டில் சுரேன் எழுந்ததிலிருந்து மந்தகாச மன நிலையுடன் இருந்தான். தன் அண்ணன் மகளைக் கையில் அள்ளிக்கொண்டு, அவளைத் தன் முகம் பார்க்க வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தான். அந்தத் தாமரை மொட்டும் புத்துணர்வுடன் இருந்தாள். “ஹாய் லிட்டில் லோட்டஸ்… இன்னைக்கி...
  7. Admin

    பனியில் உறைந்த சூரியனே - முழுநாவல்

    விறுவிறுப்பான சஸ்பென்ஸ் காதல் கதை!
  8. Admin

    மின்னல் பூவே - முழுநாவல்

    மோதலும் காதலும் கலந்த கதை!
  9. Admin

    மனதோடு உறவாட வந்தவளே - முழுநாவல்

    புதுமணத் தம்பதியின் கதை
  10. Admin

    வஞ்சிக்கொடியின் வசீகரனே - முழுநாவல்

    கலகலப்பான ஜாலியான காதல் கதை!
  11. Admin

    ஞாபகம் முழுவதும் நீயே - முழுநாவல்

    பிரிந்த கணவன் மனைவி மீண்டும் இணையும் கதை!
  12. Admin

    எனக்கெனவே வந்தாய் - 18

    அத்தியாயம் - 18 அன்று வெள்ளெனவே வீடு விழித்திருந்தது. மகளிடம் மனோகர், “என்னடா என்ன முடிவு பண்ணிருக்க?” எனக் கேட்கச் செய்தார். அவர் அப்படிக் கேட்டது தான் தாமதம், உடனே வெண்ணிலா நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள். நேற்றுத் தப்பிய நகப்பூச்சு இன்று சிதைய, அதையெல்லாம் உணரும் மனநிலையில் அவளில்லை...
  13. Admin

    பூவோ? புயலோ? காதல்! - முழுநாவல்

    அழுத்தமான காதல் கதை!
  14. Admin

    ஜதியோடு சதிராடு - முழுநாவல்

    இதமான காதல் கதை
  15. Admin

    தூரிகையானாய் காரிகையே! - முழுநாவல்

    போலீஸ் ஹீரோயின் மெக்கானிக் ஹீரோ கதை
  16. Admin

    இன்னுயிராய் ஜனித்தாய்! - முழுநாவல்

    மறுமணக் கதை
  17. Admin

    சிந்தையில் பதிந்த சித்திரமே! - முழுநாவல்

    புரொபஷர் ஸ்டூடெண்ட் காதல் கதை!
  18. Admin

    மௌவல் மலரே மௌனமேனடி? - முழுநாவல்

    கலகலப்பான ஒரு காதல் கதை
  19. Admin

    எனக்கெனவே வந்தாய் - 17

    அத்தியாயம் - 17 காந்தம்மாளுக்கு ஒன்பது மணி என்பது மிட் நைட். வந்திருந்த ஜனம் எல்லாம் கிளம்பவும் படுத்துவிட்டார். மனோகரும் அடுத்த சில நிமிடங்களில் உறங்கிவிட்டார். வெண்ணிலா மட்டும் நீலவேணியுடன் இருந்தாள். அவர்கள் தனியாக இருக்கையில் தான் அந்தப் பேச்சை ஆரம்பித்தாள். கலக்கமான முகத்துடன் தன்...
  20. Admin

    எனக்கெனவே வந்தாய் - 16

    அத்தியாயம் - 16 சுரேன் வெண்ணிலாவிடம் கண்களில் குறும்பு வழிய… உதடுகளில் சிரிப்பு முகிழ்க்க… “அப்பதேயிருந்து இவரு உன்னைய சுத்தி சுத்தி வர்றாரு. அவருக்கு உதவி பண்ணலாம்ன்னு கேட்டேன்…” சொல்லி அது நேரம் வரை அவளையே சுற்றி வந்து கொண்டிருந்த அந்தக் கொசுவை எட்டிக் கை விரல்களைக் குவித்துப் பிடித்தான்...
Top Bottom