Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. K

    காது இரைச்சலுக்கான முத்திரை

    காது இரைச்சலுக்கான முத்திரை நடுவிரல் பெருவிரல் இரண்டிலும் நுனி பகுதி சேர்த்து மற்ற விரல்களை நேராக வைக்க வேண்டும். காலை மாலை இருமுறை பத்து நிமிடம். நேரம் கிடைக்கும் போது செய்யலாம்.
  2. K

    காளான் கிரேவி

    காளான் 250கிராம் எடுத்து அதை கழுவி பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பின்னர் காளான் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கி எடுத்து கொள்ள வேண்டும் பின்னர் இரண்டு வெங்காயம் பொடியாக எடுத்து கொள்ள வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தையும் போட்டு வதக்கி...
  3. K

    மூட்டு வலிக்கு அக்குபங்சர்

    மூட்டு வலிக்கு மூட்டின் மேல் உள்ள பக்கத்தில் பிரஷர் ஜந்து நிமிடம் கொடுக்க வேண்டும். அதே போல் இருபக்க சைடிலும் பிரஷர் ஜந்து நிமிடம் கொடுக்க வேண்டும் .
  4. K

    வாந்தி வந்தால் நிறுத்துவதற்கான பாயிண்ட்.

    மணிகட்டில் கோடுகள் இருக்கும் பகுதியில் ஆரம்பத்தில் மூன்று விரல்கள் வைக்க வேண்டும் . மூன்று விரல்கள் நம்மோட விரல்கள் தான் வைக்க வேண்டும் . மூன்று விரல்கள் அடுத்த பகுதியை அழுத்தம் கொடுக்க வேண்டும் மூன்று நிமிடங்கள் போதுமானது.
  5. K

    கழுத்து வலிக்கு சொல்லும் குறிப்பு.

    கழுத்து வலிக்கு கட்டைவிரல் நகம் இருக்கும் பகுதியில் குறுக்கலான பகுதியில் மூன்று நிமிடம் மெதுவாக தடவி விட்டால் கழுத்து வலி குணமாகும்.
  6. K

    உளுத்தம்பருப்பு சட்னி.

    தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு கால் டம்ளர் 5வரமிளகாய் சின்ன அளவு புளி சீரகம் கால் டீஸ்பூன். வெள்ளைப்பூண்டு 5.இதை அனைத்தையும் எண்ணெய் கொண்டு வறுத்து ஆறவைத்து அரைத்தால் சூப்பர் சட்னி கிடைக்கும்.
  7. K

    மின்மினி

    கதை அருமை. நவி மினி பெண் பார்க்க வர இருவருக்கும் பரஸ்பரம் பிடித்தம் வந்து கல்யாணத்தில் முடிய கல்யாணத்தில் மாப்பிள்ளையே பெண்ணை அழைத்து செல்வது எல்லாம் காரியம் நவிலன் செய்ய இவளுக்கு மாமி நாத்தனரிடம் பழகும் வாய்ப்பு இல்லையே வருத்தம் இருக்கிறது. நவி அவளை நல்ல முறையில் பார்த்து கொள்கிறான் ஹனிமூன்...
  8. K

    உமி

    கதை அருமை .வட்டார மொழி பாடல் சாதியை பற்றி கொண்டிருக்கும் காட்டுமிராண்டி பற்றியும் அழகாக கவி மூலம் சொல்லிட்டேங்கடா. கவி படிக்காமல் இருந்தாலும் நாலு தெரியாதவளாக இருந்தாலும் சாதி உமியை போன்றது நமக்கு தேவையில்லாத ஒன்று தன்னவனை இல்லாமல் செய்த காட்டுமிராண்டி தண்டனை வாங்கி கொடுப்பதும் கயல் தங்க மலர்...
  9. K

    உதிரா நேசம்

    கதை அருமை. காதலை ஜெயிக்க பிடிவாதம் பிடித்தால் கூட அழகு தான் . யுகேன் ஓவியம் காதலர்கள் இவர்கள் தன்னவனுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பிரிந்தாலும் அவனை நினைத்தே வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் ஓவியம். ஓவியம் அப்படி போனாலும் பிடிவாதமாக கைப்பற்ற களம் இறங்கி அதில் வெற்றியும் பெறுவது அழகு. காதலானாக கணவனாக...
  10. K

    விடியலின் நாதமாய்

    கதை அருமை. இரண்டாவது திருமணம் பற்றிய கதை. அகத்தியன் துளசி இருவரும் துணையை இழந்ததால் மறுமணம் புரிய துளசி வயிற்றில் முதல் கணவன் குழந்தை இருக்க அகத்தி அம்மு என்ற பெண் குழந்தை இருக்க துளசி அம்மு நல்ல முறையில் பழக அவளுக்கு பிடித்தமான நடக்க அவள் துளசிம்மா என்று சுற்ற ஆரம்பிக்கிறாள். சாமந்தி முதலில்...
  11. K

    சுண்டைக்காய் வதக்கல்.

    சுண்டைக்காய் நல்ல சுத்தம் பண்ணி 100கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். வெங்காயம் 1.சோம்பு பிடித்தால் சோம்பு இல்லை சீரகம் எடுத்து கொள்ளலாம் 1/2ஸ்பூன் அளவு. தக்காளி 1.இஞ்சிபூண்டு பேஸ்ட் கொஞ்சம். சீரகம் பொடி 1/2ஸ்பூன் . 1மிளகாய் வத்தல் பொடி 1ஸ்பூன்.கொத்தமல்லிபொடி 1ஸ்பூன். மஞ்சள் பொடி கொஞ்சம். உப்பு...
  12. K

    குக்கர் ரசம் சாதம்

    ரசம் சாதம் தேவையான பொருட்கள். 1.மிளகு ஓரு டீஸ்பூன் அளவு. 2.சீரகம் ஓரு டீஸ்பூன்.3.கொத்தமல்லி1/2டீஸ்பூன்.பூண்டு 5பல்லு.மஞ்சள் காயப் பவுடர் கொஞ்சம்.6.மிளகாய்வத்தல் 5.புளி கரைசல் பெரிய நெல்லிக்காய் அளவு. தக்காளி இர ண்டு. அரசி இரண்டு கிளாஸ் துவரம் பருப்பு 1/2கிளாஸ்...
  13. K

    தூரங்கள் நகர்கின்றன.

    கதை அருமை. லயா வெற்றி இருவர் வீட்டிலும் பிடித்து பார்க்க அனுப்ப . லயா சீக்கிரம் வந்து காத்திருக்க வெற்றி டாக்டர் லேட்டாக வந்து மன்னிப்பு கூட கேட்கவில்லை பைக் அதுவும் முரட்டுத்தனமாக இருக்கிறது ஆளும் தாடி வைத்து முரட்டுத்தனமாக தெரிகிறான் வந்தவுடன் ஒருமையில் பேச இவள் தனது ஆசை எதிர்பார்ப்பை சொல்ல...
  14. K

    பீட்ரூட் சட்னி

    தேவையான பொருட்கள். பீட்ரூட்1. தேங்காய் முக்கோண வடிவில் 1.புதினா இலை பத்து. மிளகாய் 2.எலுமிச்சை சாறு அரை பழம். செய்முறை மேற்சொன்ன பொருட்கள் அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதன் மேல் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொட்ட வேண்டும் சுவையான சட்னி ரெடி.
  15. K

    கண்ணே கற்கண்டே

    கதை அருமை சகி. திலோ குழந்தை பிறந்து இருக்கிறது. அவள் கணவனிடம் மகிழ்ச்சியாக பேச மறுக்கிறாள். அவன் வந்தாலும் பேச மறுக்கிறாள் என்ன காரணம் என்று தெரியாமல் முரளியுடன் நாமும் காரணத்தை எதிர்பார்க்க வைக்கிறது அருமை சகி. முரளியின் அன்பாகவே இருக்கிறாள். ஆனாலும் காரணம் தெரியவில்லை அவன் சும்மா தொடவந்தாலே...
  16. K

    தன்பொருநை தீரத்தில்

    கதை அருமைடா. மகதீரன் தாமிரபரணி காதல் ஊடல் மகேஷ்வரி பரணி நட்பு பேச்சுவழக்கு அண்ணா தம்பி பங்காளி சண்டை. மெக்கன்சி மகதீரன் நட்பு மாமி மருமகள் மோதல். அப்பா பொண்ணு பாசம். என்று கலந்து போகிறது. மகதீரன் தனது கொள்கையான விவசாயத்தை பிசினஸ் பண்ணுவதற்கான முயற்சியில் தனது காதலையும் அதிரடியாக நிறைவேற்றி...
Top Bottom