Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    யுத்தம் செய்தாய் - 30

    அத்தியாயம் - 30 "என்னை மடக்கிட்டதாக நினைப்பா?" என்று மணிவர்மன் கேட்க, சிரித்தாள் கீர்த்தனா. "சிரிப்பை பார். இன்னும் இந்த மாதிரி லூசுத்தனமா பேசின வச்சுக்கோ… அப்படியே வாயிலேயே ஒரு போடு போடுவேன்…" என்றவன், அவள் உதட்டிலேயே ஒரு அடியையும் போட்டான். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், "நீங்க இன்னும்...
  2. Admin

    யுத்தம் செய்தாய் - 29

    அத்தியாயம் - 29 பொலபொலவென்று கீர்த்தனாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. எந்தக் குரலை கேட்க ஏங்கிக் கொண்டிருந்தாளோ... அதே குரல் செவிகளைத் தீண்ட, தொண்டை அடைக்க அப்படியே உறைந்து போயிருந்தாள். “தனா…” மீண்டும் அழுத்தமாகக் கணவனின் குரல் காதில் ஒலிக்க, அவனிடம் பேச வேண்டும் என்று உள்ளம்...
  3. Admin

    எனக்கெனவே வந்தாய் - 20

    அத்தியாயம் - 20 சந்தானமும் சௌந்தரும் சுரேன் வீட்டிற்கு வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன. சிவநேசனைப் பார்த்துப் பேச நினைத்து அவர்கள் கிளம்பியிருக்க… பாதி வழியில் அவரை அழைத்துத் தாங்கள் அவர் வீட்டுக்குப் பார்க்க வருவதாகச் சொல்லச் செய்ய… சிவநேசனோ தன் தம்பியுடன் ஒரு திருமண வீட்டில் இருப்பதாகச்...
  4. Admin

    யுத்தம் செய்தாய் - 28

    அத்தியாயம் - 28 "குழந்தையைப் பார் கீர்த்தனா. நிறம் உன்னைப் போல. ஆனால், ஜாடை அப்படியே மாப்பிள்ளையைப் போல இருக்காள்…" என்று மகள் அறைக்கு வந்ததும் பேத்தியை மகளிடம் காட்டினார் வனிதா. சிசேரியன் செய்திருந்ததால் அவள் படுத்தபடி குழந்தையைப் பார்க்க, "அவங்க நெஞ்சோடு குழந்தையைக் கொஞ்ச நேரம் படுக்க...
  5. Admin

    எனக்கெனவே வந்தாய் - 19

    அத்தியாயம் - 19 அதே காலை நேரம் இங்கே சுரேன் வீட்டில் சுரேன் எழுந்ததிலிருந்து மந்தகாச மன நிலையுடன் இருந்தான். தன் அண்ணன் மகளைக் கையில் அள்ளிக்கொண்டு, அவளைத் தன் முகம் பார்க்க வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தான். அந்தத் தாமரை மொட்டும் புத்துணர்வுடன் இருந்தாள். “ஹாய் லிட்டில் லோட்டஸ்… இன்னைக்கி...
  6. Admin

    பனியில் உறைந்த சூரியனே - முழுநாவல்

    விறுவிறுப்பான சஸ்பென்ஸ் காதல் கதை!
  7. Admin

    மின்னல் பூவே - முழுநாவல்

    மோதலும் காதலும் கலந்த கதை!
  8. Admin

    மனதோடு உறவாட வந்தவளே - முழுநாவல்

    புதுமணத் தம்பதியின் கதை
  9. Admin

    யுத்தம் செய்தாய் - 27

    அத்தியாயம் - 27 கனவா? நனவா? என்று இன்னும் கீர்த்தனாவால் பிரித்தறிய முடியவில்லை. காதில் வந்து மோதிய குரல் அவளின் அக்கா மீனாவுடையது என்பதாலே காதில் விழுந்த செய்தியை அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், அடி வயிற்றில் சுரீரெனத் தாக்கிய வலி அவளை அலற வைத்திருந்தது. அவள் கத்திய சத்தத்தில் அவளின்...
  10. Admin

    வஞ்சிக்கொடியின் வசீகரனே - முழுநாவல்

    கலகலப்பான ஜாலியான காதல் கதை!
  11. Admin

    ஞாபகம் முழுவதும் நீயே - முழுநாவல்

    பிரிந்த கணவன் மனைவி மீண்டும் இணையும் கதை!
  12. Admin

    எனக்கெனவே வந்தாய் - 18

    அத்தியாயம் - 18 அன்று வெள்ளெனவே வீடு விழித்திருந்தது. மகளிடம் மனோகர், “என்னடா என்ன முடிவு பண்ணிருக்க?” எனக் கேட்கச் செய்தார். அவர் அப்படிக் கேட்டது தான் தாமதம், உடனே வெண்ணிலா நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள். நேற்றுத் தப்பிய நகப்பூச்சு இன்று சிதைய, அதையெல்லாம் உணரும் மனநிலையில் அவளில்லை...
  13. Admin

    பூவோ? புயலோ? காதல்! - முழுநாவல்

    அழுத்தமான காதல் கதை!
  14. Admin

    ஜதியோடு சதிராடு - முழுநாவல்

    இதமான காதல் கதை
  15. Admin

    தூரிகையானாய் காரிகையே! - முழுநாவல்

    போலீஸ் ஹீரோயின் மெக்கானிக் ஹீரோ கதை
  16. Admin

    இன்னுயிராய் ஜனித்தாய்! - முழுநாவல்

    மறுமணக் கதை
  17. Admin

    சிந்தையில் பதிந்த சித்திரமே! - முழுநாவல்

    புரொபஷர் ஸ்டூடெண்ட் காதல் கதை!
  18. Admin

    மௌவல் மலரே மௌனமேனடி? - முழுநாவல்

    கலகலப்பான ஒரு காதல் கதை
  19. Admin

    யுத்தம் செய்தாய் - 26

    அத்தியாயம் - 26 "வாமா கீர்த்தனா, நீ எப்ப இங்கே வருவன்னு காத்திருந்தோம். இப்பதான் நிம்மதியா இருக்கு…" என்று மருமகளைத் தோளோடு அணைத்து வரவேற்றார் கோகிலா. "என் வீட்டுக்காரர் காரை கவனமா ஓட்டிட்டு வந்தாரா கீர்த்தனா?" கணவனைக் கேலியாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள் இந்துமதி. "அச்சோ! அதை ஏன் கேட்குறீங்க...
  20. Admin

    எனக்கெனவே வந்தாய் - 17

    அத்தியாயம் - 17 காந்தம்மாளுக்கு ஒன்பது மணி என்பது மிட் நைட். வந்திருந்த ஜனம் எல்லாம் கிளம்பவும் படுத்துவிட்டார். மனோகரும் அடுத்த சில நிமிடங்களில் உறங்கிவிட்டார். வெண்ணிலா மட்டும் நீலவேணியுடன் இருந்தாள். அவர்கள் தனியாக இருக்கையில் தான் அந்தப் பேச்சை ஆரம்பித்தாள். கலக்கமான முகத்துடன் தன்...
Top Bottom