Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    18 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 18 உள்ளே ஒரு உயிர் துடித்துக் கொண்டிருக்க, வெளியே இருந்து அந்த உயிர் தங்களிடம் நல்லபடியாக வந்து சேர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் காத்திருக்கும் நிமிடங்கள் திக் திக் நிமிடங்கள் தான். அந்த நிமிடங்களை...
  2. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

    ஆமாம் ஆமாம் 😀 நன்றி அவனே நன்றி
  3. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

    ஹாய் மக்களே... நேத்து எனது எழிலன்பு நாவல்ஸ் தளத்தில் "பேதையின் பேரன்பில்" கதைக்கு டீசர் போட்டேன். இன்னைக்கு இன்னொரு கதைக்கான தலைப்பு அறிவிக்க வந்திருக்கேன். அதனுடன் குட்டி டீசரும்... இந்தக் கதையின் நாயகனை உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும். இவனுக்கு கதை வரும்னு போன வருஷம் சொல்லியிருந்தேன்...
  4. Admin

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே...

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே... https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பேதையின்-பேரன்பில்-முன்னோட்டம்.7639/
  5. Admin

    14 - ஓருயிரென வாழ

    எல்லாம் கலந்தவன்‌தானே மனிதன் கௌதம் போன்ற ஆள்களும் உண்டு. சமதர்மம் இல்லை என்பது உண்மைதான். ஆமாம் நன்றி நன்றி
  6. Admin

    14 - ஓருயிரென வாழ

    ஆமாம் அப்படி தன் வீடு என்று மட்டும் இருப்பதையும் குறைதான் சொல்வாங்க சில நேரங்களில் மருமகளை பேசும் போது அது தன் மகனைத்தான் பாதிக்கும்னு சிலருக்கு தோன்றதில்லை
  7. Admin

    14 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 14 “இந்தப் பொண்ணு இப்படி ஒரு கைகாரியா இருப்பானு நான் நினைச்சு கூடப் பார்த்ததில்லை. தம்பி பொண்ணு தங்கமாய் இருப்பாள்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன். இப்பதானே தெரியுது… அவளுக்குத் தலையணை மந்திரம் நல்லாவே போட தெரியும்னு…” மகன் கடைக்குக் கிளம்பிய மறுகணம் தனது முணுமுணுப்பை...
  8. Admin

    17 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 17 மழைத்துளிகள் தூறலாக மேலே விழ, அதைச் சற்றும் உணராது, கண்களில் தேங்கிய கண்ணீருடனும், அதிவேகமாக துடிக்கும் இதயத்துடனும் தவிப்புடன் நின்றிருந்தாள் சுபரூபா. கலைவாணியும், பானுமதியும் ஒரு பக்கம் நின்று...
  9. Admin

    13 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 13 “ஆம்பளைங்களுக்கு எப்பவும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, வரையறையும் தெரியாது.‌ பொம்பளைங்க நாம தான் அதைச் சொல்லிக் கொடுக்கணும். சில விஷயங்களைக் கட்டிக் காப்பாத்தணும். ஆனா இங்க… அந்த ஆம்பளைங்களை வச்சே காரியத்தைச் சாதிக்க நினைப்பதெல்லாம் தந்திரமான புத்தி. அந்த வேலையை நான் ஆசையா...
  10. Admin

    16 - பூவிதழ் மலரே

    அத்தியாயம் - 16 சுபரூபா வேலை பார்க்கும் பள்ளி வாயிலில் காரை நிறுத்தி, அதற்குள் அமர்ந்தவண்ணம் கடந்த அரைமணி நேரமாகக் காத்திருந்தான் ரகுநந்தன். இரவு மனைவியை அழைத்து வருவதாகப் பெற்றோரிடம் சொல்லிவிட்டாலும், உடனே தேடி வெளியே எல்லாம் அவன் செல்லவில்லை. வீட்டில் இருந்து தேடி வருவார்கள் என்று தெரிந்தே...
  11. Admin

    12 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 12 “சின்ன விஷயத்துக்கு நீ ஏன் இப்ப பிரச்சினை பண்ணிட்டு இருக்கக் கௌதம்?” என்று தம்பியைக் கடிந்து கொண்டான் கோகுல். “அந்தச் சின்ன விஷயத்தை ஏன் நீயும் அம்மாவும் அவ்வளவு கட்டுகோப்பா பாதுகாத்து அதை வீட்டுக்கு வந்த மருமகள்கள் ஃபாலோ பண்ணணும்னு சொல்றீங்கண்ணா?” என்று திருப்பிக் கேட்டான்...
  12. Admin

    15 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 15 "அம்மா, என்னாச்சு? எதுக்கு அவசரமா என்னை வீட்டுக்கு வரச் சொன்னீங்க?" என்று கேட்டபடி வந்த மூத்த மகனை பதற்றத்துடன் எதிர் கொண்டார் கலைவாணி. "என்னப்பா இது, நான் உனக்குப் போன் போட்டு எவ்வளவு நேரம் ஆச்சு...
  13. Admin

    11 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 11 கோவாவில் அந்த அமைதியான கடற்கரையில் கௌதமும், ஜீவிதாவும் நின்றிருந்தனர். இன்னும் இருள் பிரியாத இதமான காலைப் பொழுது. இரவின் சுகிப்பின் களைப்பில் இன்னும் நித்திரை கொள்ளத் தேகம் ஏங்கினாலும், அதை ஒதுக்கிவிட்டு இருவரும் கிளம்பிச் சூரியோதயத்தைக் காண கடற்கரைக்கு வந்திருந்தனர். கௌதம்...
  14. Admin

    14 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 14 "நான் பேசுவது ஏதாவது உன் காதில் விழுதா இல்லையாடி?" என்று கத்திய அன்னையைக் கண்டுகொள்ளாமல், கண்ணாடியின் முன் நின்று தலைவாரி கொண்டிருந்தாள் சுபரூபா. “சுபா…” மகளின் அமைதி அன்னையை உஷ்ணமேற்றியது. “இப்ப...
  15. Admin

    10 - ஓருயிரென வாழ

    நன்றி சிஸ் ❤️❤️❤️ ❤️❤️❤️ ❤️❤️❤️ ❤️❤️❤️
  16. Admin

    10 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 10 இரவு ஏழு மணியைக் கடந்த நிலையில் கோவாவின் தபோலிம் விமான நிலையத்தின் பரபரப்பைக் கடந்து, மனைவியுடன் வெளியே வந்தான் கௌதம். அவர்களுக்கான வாடகை கார் தயாராக நின்றிருக்க, அதில் ஏறி அமர்ந்து தங்குமிடத்தை நோக்கி சென்றனர். கார் ஜுவாரி பாலத்தின் மீது ஏறியது. இருபுறமும் விரிந்து கிடந்த...
  17. Admin

    13 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் – 13 “என்ன சொன்ன, என்கூட வாழ பிடிக்கலையா? அவ்வளவு திமிராகிப் போச்சாடி உனக்கு? உன் முகரைக்கு நான் உனக்குப் புருஷனா கிடைச்சதே பெரிய விஷயம். ஆனால், உனக்கு என் கூட வாழ பிடிக்கலைன்னு சொல்ற. வேடிக்கையா இல்லை இது?”...
  18. Admin

    9 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 9 மனைவியை உறங்க வைத்துவிட்டு அதன் பின்பே உறக்கத்தைத் தழுவினாலும், அவளுக்கு முன்பே உறக்கம் கலைந்து எழுந்து விட்டான் கௌதம். தன் அருகில் சேலையில்லாமல்‌ உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் தேகம் இம்சை செய்ய, அவளின் இடையை ஸ்பரிசித்தான். “ம்ம்… கூசுது அத்தான்.‌ இன்னும் கொஞ்ச நேரம்...
  19. Admin

    12 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 12 அலைபேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க, அந்தச் சத்தத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள் சுபரூபா. கண்கள் நேராகக் கடிகாரத்தைப் பார்க்க, அது ஏழு என்றது. எப்பொழுதும் விரைவாக எழுந்து...
  20. Admin

    8 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 8 கறிவிருந்து தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. புது மாப்பிள்ளையையும், பெண்ணையும் அமர வைத்து, விருந்து பரிமாறினார்கள். ஜீவிதா சரியாகச் சாப்பிடாமல் மெல்ல ஒவ்வொன்றாகக் கொறித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகமும் சோர்வாக இருந்தது. “என்னாச்சு அப்பு, ஏன் சரியா சாப்பிடாம கொறிக்கிற?” என்று...
Top Bottom