மெய் பிம்பம் நீயே
முதல் எபிக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ❤️ 🥰
அத்தியாயம் - 2
இரவு சமைத்த சாதத்தை ஒரு டிபன் பாக்ஸில் போட்டுக்கொண்டு விடியற்காலையிலேயே பூ கட்டி விற்க மதுரை பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டிருந்தார் சரோஜா.
அதிகாலையே மார்க்கெட்டுக்கு வந்திறங்கும் காய்கறி...
என் ஜன்னல் நிலவு 19
என்னங்க இது ?
உனக்குத்தான் படிக்க தெரயுமே. "படிச்சி தெரிஞ்சிக்க"அவளை கடுப்பேத்தி
அவன் உள்ளே சென்றுவிட்டான்.
நானென்ன எனக்கு படிக்க தெரியாது,"நீங்க படித்து சொல்லுங்கன்னா சொன்னேன்...?"...
எதுக்கு இப்போ இதெல்லாம் நான் போகமாட்டேன் என்றாள் சத்தமாக ...
அத்தியாயம் 20
"தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட,
தன் மீது பூ போல் விழுவாள் என்று எண்ணியிருந்தவனின் நெஞ்சின் மீது பாராங்கல் மோதிய உணர்வு உண்டாக...
அத்தியாயம் 14
விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை.
காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள். தாயிடமிருந்து பதில் வராது போகவும்...
nandhavanam novels
nandhavanam tamilnovelsnanthavanamtamilnovels
narmadha subramaniyam
tamil book
tamil family novelstamil novel writer
tamilnovelstamilnovels online reading
tamil online novelstamil romantic novelstamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 2
"ஏன்மா ஆத்மநல்லூர்னு சொன்னதும் ஷாக் ஆகுற?" எனக் கேட்டாள் தாமரை.
அச்சமயம் வீட்டின் வாசல் கதவைத் தட்டும் ஓசைக் கேட்டு மகளிடம் தேநீர் அளித்தவராய் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் விமலா.
வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு, "வாங்க தம்பி. உள்ளே வாங்க" என அழைத்தார்...
nanthavanamtamilnovels
narmadha subramaniyam
tamil book
tamil novel writer
tamilnovelstamilnovels online reading
tamil online novelstamil romantic novels
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 10
பபிலன் வெளியில் சென்றதும்,
சுகன்யா மொபைல் எடுத்து பார்த்தாள். சரண்யா செய்தி(மெசேஜ் ) அனுப்பிருந்தாள்.
“என்ன அனுப்பிருக்கிறாள்?” என்று ஓபன் செய்ய... “கால் மீ” என்று மட்டும் இருந்தது.
“ஐயோ போச்சு” என் செல்லம் செம கோவத்துல இருக்கும்போலயே . என்ன செய்து சமாதானம் படுத்தலாம் என்று...
#pavithramurugan
#tamilfamilyovels
love story
nanthavanamtamilnovelsnanthavanam website
என் ஜன்னல் நிலவு
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.