• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

கண்ணே..! கற்கண்டே..! - முழுநாவல்

கண்ணே..! கற்கண்டே..! - முழுநாவல்

ஆசிரியர்: எழிலன்பு


சுருக்கம்

குழந்தை வரம், ஒவ்வொரு தம்பதியும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று! ஆனால், வரம் வேண்டி நிற்காமலே குழந்தைச் செல்வம் கிடைக்கப்பெற்ற இக்கதையின் நாயகன், நாயகிக்கு அக்குழந்தையின் வரவே அவர்களுக்குள் பிரிவை உண்டாக்குகிறது.

குழந்தை வயிற்றில் உருவான நாளிலிருந்து நாயகனை விட்டு விலகி நிற்கிறாள் நாயகி. அவளின் அந்த நடவடிக்கையின் காரணம் புரியாமல் தவிக்கிறான் நாயகன்.

அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று தெரியவரும்போது, மனம் உடைந்து போகிறான். தன் வீட்டில் அவளுக்கு நடந்த அநியாயத்தை அறிந்து, அவளுக்காக வருந்தி ஆண் தேவதையாய் மாறி, அவளுக்கு நேர்ந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டானா? மனரீதியாகப் பாதிக்கப்பட்ட நாயகியை அதிலிருந்து மீட்டானா? என்பதைச் சொல்லும் கதையே ‘கண்ணே! கற்கண்டே!’
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Book Cover
https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/05/IMG-20260503-WA0003.jpg
Author
எழிலன்பு
Description
குழந்தை வரம், ஒவ்வொரு தம்பதியும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று! ஆனால், வரம் வேண்டி நிற்காமலே குழந்தைச் செல்வம் கிடைக்கப்பெற்ற இக்கதையின் நாயகன், நாயகிக்கு அக்குழந்தையின் வரவே அவர்களுக்குள் பிரிவை உண்டாக்குகிறது.

குழந்தை வயிற்றில் உருவான நாளிலிருந்து நாயகனை விட்டு விலகி நிற்கிறாள் நாயகி. அவளின் அந்த நடவடிக்கையின் காரணம் புரியாமல் தவிக்கிறான் நாயகன்.

அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று தெரியவரும்போது, மனம் உடைந்து போகிறான். தன் வீட்டில் அவளுக்கு நடந்த அநியாயத்தை அறிந்து, அவளுக்காக வருந்தி ஆண் தேவதையாய் மாறி, அவளுக்கு நேர்ந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டானா? மனரீதியாகப் பாதிக்கப்பட்ட நாயகியை அதிலிருந்து மீட்டானா? என்பதைச் சொல்லும் கதையே ‘கண்ணே! கற்கண்டே!’
Premium Novels Link
https://nandhavanamnovels.com/premiumtamilnovels/product/kanne-karkande-full-story
திருமணத்திற்கு பிறகு வரும் கணவன் மனைவி ஊடல் கதை
 

Latest threads

Top Bottom