Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    ஓருயிரென வாழ

    இங்கேயும் உங்கள் விமர்சனத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி சிஸ் ❤️ ❤️ மிக்க நன்றிகள் ❤️ ❤️
  2. Admin

    1 - காதலின் ரீங்காரம்

    ஆமாம் அவனுக்கு பெரிய அடி இது நன்றி சிஸ் நன்றி சிஸ்
  3. Admin

    1 - காதலின் ரீங்காரம்

    பெத்தவங்க பல நேரங்களில் அப்படித்தான். பட் அது சிலருக்கு நல்லதாகவும் முடியலாம்
  4. Admin

    1 - காதலின் ரீங்காரம்

    ஆமாம் 😐 நன்றி சிஸ்
  5. Admin

    1 - காதலின் ரீங்காரம்

    வணக்கம் மக்களே... என்னுடைய "உதிரா நேசம்" கதையில் வந்த மயூரன் மதுமதிக்கு தனிக் கதை வரும்னு போன வருடமே சொல்லியிருந்தேன். இப்போது மயூரனும், மதுமதியும் 'காதலின் ரீங்காரம்' மூலம் உங்களைச் சந்திக்க வந்திருக்காங்க. உதிரா நேசம் கதை தெரியாதவங்களுக்கும் புரியும் படியாகவே இந்தக் கதை செல்லும். அதனால்...
  6. Admin

    ஓருயிரென வாழ

    @Kalai karthi மிக்க நன்றி சிஸ் ❤️ ❤️
  7. Admin

    நீயே என் தேவதேவி - முழு ஆடியோ நாவல் போட்டாச்சு மக்களே❤️ லிங்க்‌👇 https://youtu.be/PecEN1eOlb8

    நீயே என் தேவதேவி - முழு ஆடியோ நாவல் போட்டாச்சு மக்களே❤️ லிங்க்‌👇 https://youtu.be/PecEN1eOlb8
  8. Admin

    எனக்கெனவே வந்தாய் - 32

    அத்தியாயம் - 32 ஊரில் இருந்து வந்திருந்த வெண்ணிலாவின் உறவுகள் மனோகர் ஏற்பாடு செய்திருந்த ஒரு வேனில்… பனிமலர் மட்டும் கணவன் மகனுடன் அவர்கள் பைக்கில்… சுரேன் வீட்டு மனிதர்கள் அவரவர் கார்களில்… அவர்களுடன் பயணித்து மணமகன் இல்லம் வந்து சேர்ந்தனர் மணமக்கள். சுதாவும் ரஞ்சனியும் ஆலம் சுற்றி...
  9. Admin

    எனக்கெனவே வந்தாய் - 31

    அத்தியாயம் - 31 நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருந்தது அந்தத் திருமண மண்டபம். ஆடம்பரமான பெரிய மண்டபமும் கிடையாது. சிறியதாகவும் இல்லை. அழகான அமைப்பும் மிதமான அளவிலுமாகக் காணப்பட்டது. சுரேன் வெட்ஸ் வெண்ணிலா என்ற வரவேற்பு பலகை விருந்தினர்களை வரவேற்றது. அதில் கூட ஒரு நளினம் தெரிந்தது...
  10. Admin

    பூவிதழ் மலரே கதை ரிமூவ் செய்யப்பட்டுவிட்டது. இனி அந்தக் கதையைப் பிரீமியம் தளத்தில் மட்டுமே...

    பூவிதழ் மலரே கதை ரிமூவ் செய்யப்பட்டுவிட்டது. இனி அந்தக் கதையைப் பிரீமியம் தளத்தில் மட்டுமே படிக்க முடியும். அல்லது ஆடியோ நாவலாக கேட்க முடியும். பிரீமியம் லிங்க் https://nandhavanamnovels.com/premiumtamilnovels/product/poovithazh-malare-full-story ஆடியோ நாவல் லிங்க்...
  11. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம் 2

    காதலின் ரீங்காரம் - (டீசர் - 2) ஆன்கோயிங் முடிந்தபின் இந்தக் கதை வரும் மக்களே... “எருமை… எருமை… நேத்து என்னை என்னடா பண்ணின?” “என்ன பண்ணினேன்னு அதுக்குள்ள என் தங்கப் பொண்ணுக்கு மறந்து போச்சா? தப்பாச்சே! இன்னைக்கு நைட் வந்து என்ன பண்ணினேன்னு ஞாபகப்படுத்துறேன்…” என்று உதட்டை மடித்துக் கடித்து...
  12. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

    ஆமாம் ஆமாம் 😀 நன்றி அவனே நன்றி
  13. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

    ஹாய் மக்களே... நேத்து எனது எழிலன்பு நாவல்ஸ் தளத்தில் "பேதையின் பேரன்பில்" கதைக்கு டீசர் போட்டேன். இன்னைக்கு இன்னொரு கதைக்கான தலைப்பு அறிவிக்க வந்திருக்கேன். அதனுடன் குட்டி டீசரும்... இந்தக் கதையின் நாயகனை உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும். இவனுக்கு கதை வரும்னு போன வருஷம் சொல்லியிருந்தேன்...
  14. Admin

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே...

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே... https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பேதையின்-பேரன்பில்-முன்னோட்டம்.7639/
  15. Admin

    எனக்கெனவே வந்தாய் - 30

    அத்தியாயம் - 30 சுரேன் சாலையோரக்கடைகளைப் பார்த்தவாறு பயணம் செய்ய… டிரைவர் அவனைத் திரும்பி பார்க்கச் செய்ய… “என்ன செல்வம்? என்று சுரேன் கேட்க, “சர் இந்த நேரத்தில பூக்கடைங்க திறந்திருக்காது.” என்றார் யோசனையாக அந்த ஐம்பது வயது ஓட்டுநர். தான் சொல்லாமலேயே தன் கண் ஃப்ளவர் ஷாப்பை தேடுவதை...
  16. Admin

    எனக்கெனவே வந்தாய் - 29

    அத்தியாயம் - 29 இப்போது பெரிய மகன் அம்மாவைக் கடிந்துகொள்ள தானும் மனைவியை முறைத்து வைத்தார் சதாசிவம். “நீ ஏன்டா ஃபீலாற… டிரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணியிருக்கேன் தான். ஆனா எப்ப வரும்னு தெரியல. உடனே வர்ற வாய்ப்பு கம்மி. ஆர்டர் கையில வர்ற வரைக்கும் இங்க தானே இருக்கப் போறேன்?” சுந்தர் அதிருப்தியாகப்...
  17. Admin

    இதயத்திரை விலகிடாதோ? - முழுநாவல்

    புரிதல் இல்லாமல் வாழ்க்கையை துவங்கும் புதுமண தம்பதியின் கதை!
  18. Admin

    பிழையில்லா கவிதை நீ! - முழுநாவல்

    போலீஸ் நாயகன், டிடெக்டிவ் நாயகி கதை!
  19. Admin

    பூவிதழ் மலரே! - முழுநாவல்

    பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் கதை!
Top Bottom