கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/03/IMG-20260301-WA0001.jpg
- Author
- எழிலன்பு
- Description
- சந்தேகம் என்பது மிகப் பெரிய நோய்!
இங்கே நாயகன் தன் புத்தம் புதிய மனைவியின் மீது வீசிய சந்தேக வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையைச் சூறாவளியாகச் சூழற்றிப் போடுகிறது.
அவனின் சந்தேகம் ஏன்? எதனால்?
குளிர் நிலவாகவும், சுடும் நெருப்பாகவும் மாறும் நாயகனின் மாற்றத்தின் பின்னணி என்ன?
அவன் வாழ்க்கையில் வந்த முல்லைப்பூ முள்ளாகக் குத்தினாளா? பூவாக மணம் வீசினாளா? என்பதைக் கதையில் காணலாம்.
மறுமணக் கதை
Previous thread
Next thread