Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. CRVS2797

    22 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 22) ஓ மை காட்..! அப்படின்னா பிரதாப்போட கெஸ்ஸிங் கரெக் தான். தன்னோட ஹஸ்பெண்ட் மாதேஷ் சூசைட் பண்ணதுக்கு காரணமான அத்தனைப் பேரையும் மனோகரனோட நண்பன் மாதேஷ்க்காக அஞ்சலியோட சேர்ந்து மனோகரும் கொலை பண்ண ஹெல்ப் பண்ணியிருக்கான்னு தோணுது. இப்ப நைனியையும்...
  2. CRVS2797

    21 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 21) எனக்கென்னவோ, மனோகர் யாரையோ காப்பாத்த தான் பழியை தன் மேல போட்டிக்குறான்னு தோணுது. தவிர, கொலையாளி ஏன் ஒரு ஆணாத்தான் இருக்கணுமா ? ஒரு பெண்ணாவும் இருக்கலாம் தானே ? அது நைனிகாவா, இல்லை கௌரியா ஏன் இருக்க கூடாது. அதை பத்தி ஏதோ க்ளு கிடைக்கப் போய்த்தான்...
  3. CRVS2797

    20 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 20) அப்படின்னா, இந்த மனோகருக்கு நைனிகா, திலிப் கூட உதவியிருக்காங்கன்னு தோணுது. மனோகர் அதனால யாரையும் காட்டி கொடுக்காமா இப்ப குற்றத்தை அவனே ஒப்புக்கொள்ள நினைக்கிறான்னு தோணுது. ஆனா, நடுவில இந்த மாதேஷ் யாருன்னு தெரியலை. ஒருவேளை, அவனும் கூட்டுக் களவாணியோ...
  4. CRVS2797

    19 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 19) பரவாயில்லையே..! இது வரைக்கும் சிக்காம பல தகிடுத்தத்தம் பண்ண மனோகர் இப்ப எல்லா விஷயத்துலயும் ஒரு துருப்பு சீட்டை விடறானே அது ஏன் ? இந்த துருப்பு சீட்டை எல்லாம் தெரிஞ்சே விடறானா ? இல்லை அவனுக்கு தெரியாமலே லூஸ்ல விட்டதா ? இப்ப பிரதாப் கிட்ட கிடைச்சு...
  5. CRVS2797

    18 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 18) நினைச்சேன், கொலைகாரன் நிச்சயமா மனோகரனாத்தான் இருக்கணும்ன்னு. ஆனா, அவனும் இந்தளவுக்கு பாதிக்கப்பட்டதாலத்தான் இப்படி தொடர் கொலைகள் பண்ணியிருக்கணும்ன்னு தோணுது. ஸோ... கொலைக்கான மோட்டிவேஷன் என்னன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா காத்திட்டிருக்கிறோம் நாங்க...
  6. CRVS2797

    17 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 17) பின்னே ?இவன் வேணுமின்னா கடமை கணடணாயிரமா இருக்கட்டும், அவ எதுக்கு அப்படி இருக்கணும்...? செய்யுற தொழில் தான் கடமைன்னா, அப்ப பொண்டாட்டி, பிள்ளைங்க, கட்டிக்கப்போறவ.. இதெல்லாம் உரிமை கலந்த கடமை தானே..? அதை யாரு பார்ப்பாங்களாம்....? இவன் மட்டும் தானே...
  7. CRVS2797

    16 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 16) ஸோ.. இதுக்கெல்லாம்.காரணம் மனோகர்ன்னு தோணுது. இந்த அஞ்சலி, மனோகர், நைனிகா இவங்க மூணு பேருமே டீச்சர்ஸ், தவிர மூணு பேருமே குட்வில் ட்யூசன் சென்டர்ல வேற வேலை பார்க்குறாங்கன்னு தோணுது. அது மட்டும் இல்லாம அந்த இந்த நைனிகாவுக்கு தான் டீ பேக்கை தனக்கு...
  8. CRVS2797

    15 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 15) போலீஸ்காரன் கிட்டப்போய் விளையாடலாமா...? அதுவும் அவங்களோட புழைப்பே நாய் பிழைப்பா இருக்கும் போது இதெல்லாம் தேவையா..? நல்லா வேணும் இவளுக்கு. இப்ப இவளுக்கொரு நெருக்கடி வந்தவுடனே, அதோட வீரியம் புரியுதாக்கும். போச்சு போ இத்தோட ஒன்பது கொலையா..? 😀😀😀...
  9. CRVS2797

    14 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 14) அடப்பாவி...! அவ என்ன சொல்ல வரான்னு கூட கேட்காம லைனை எதுக்கு கட் பண்ணனும்..? அத்தனை சின்சியர் சிகாமணின்னா இவன் எதுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணும் ? அவ என்ன சொல்ல வரா, முக்கியமான விஷயமா இருந்தா பதில் சொல்லி இருக்கலாம், இல்லையா அப்புறம் பேசறேன்னு...
  10. CRVS2797

    13 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 13) அச்சோ...! உருப்படியா சில தகவல்கள் கிடைச்சதேன்னு சந்தோஷப்பட்டேன். இப்ப என்னடான்ன எஸ்.ஐ. சிவராமையே குத்திட்டாங்களே.. அந்த டீம்லயே சின்சியரா வேலைப் பார்த்தது அவரொருத்தர் தான். அதுவும் ஒப்பாம, அவரையும் தூக்க நினைச்சிட்டாங்களா..? ஆனா, பாருங்க, எம்புட்டு...
  11. CRVS2797

    12 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 12) ஆஹா...! புத்துக்குள்ள இருந்து பாம்புங்க வெளியே வர மாதிரி ஒவ்வொரு விஷயமா வெளி வருது போல. அந்த டாக்டர் தனபால் வீட்டு மாடியில இருக்கிற குழந்தைக்கு என்னாச்சுன்னு தெரியலை ? இந்த டாக்டர் ஏதோ தப்பான ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டாருன்னு தெரியுது. இவனால நிறைய...
  12. CRVS2797

    11 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 11) அட ராமா ! திரும்ப திரும்ப அதே இடத்துக்கு தான் வந்து நிக்கறாங்க. ம்.. திருடன் பெருசா, போலீஸ் பெருசான்னு கேட்டா, திருடன் தான் பெருசுன்னு சொல்லிடலாம் போல போங்க. 😀😀😀 CRVS (or) CRVS 2797
  13. CRVS2797

    10 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 10) எனக்கென்னவோ, நைனிகா கிட்ட கூட ஏதோ சம்திங் பிஷ்ஷியா தெரியுற மாதிரி இருக்குது. தவிர, அந்த டாக்டர் தனபாலுக்கு டீ தூள் ரிகமண்ட் பண்ணதும் நைனிகா தான்னு தோணுது. அந்த டாக்டர் தனபால் கூட சைக்கோபாத்தா இருக்க சான்ஸ் இருக்குது. எஸ் ஐ சிவா எல்லாரையும் விட ரொம்ப...
  14. CRVS2797

    9 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 9) அப்படின்னா... அந்த டாக்டரோட பைல்ல இருந்த ஏதோ கவரைப் பார்த்து தான் பிரதாப் நைனிகாவை தேடி வந்திருக்கணும். அந்த கவர் நைனிகா ரெபர் பண்ற டீ தூளோட கவரோ...? அதான் பிரதாப் அவளை தேடி வந்துட்டானோ...? அதாவது அந்த டீ துளை இன்னும் யார் யாருக்கெல்லாம் ரிகமண்ட்...
  15. CRVS2797

    8 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 8) சொன்ன மாதிரி ஒரு கொலையோட துப்பு கிடைச்சிடுச்சு, இனி செல்வநாயகம், அண்ட் ரெட்டை கொலைகள் பத்தி தெரியணும். அதுக்குள்ள டாக்டர் நிவேதிதா வேற கொலை செய்யப் பட்டாங்களா... அட ராமா ! ஒரு துப்பு கிடைச்சாச்சுன்னு சந்தோஷப்படறதுக்குள்ள இன்னொன்னா...? 😀😀😀 CRVS (or)...
  16. CRVS2797

    7 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 7) உண்மையிலேயே இளசுங்களை விட கிழவன்களோட அட்டகாசம் தான் பஸ்ல தலைவிரிச்சாடுது. வர கோபத்துக்கு இந்த கிழவன்களையெல்லாம் தயதாட்சண்யம் காட்டாம பஸ்ல இருந்து தள்ளி விட்டுடலாமான்னு தோணுது. அப்படின்னா, ப்ரெஸ்லட், டாக்குமெண்ட் பேப்பர், இப்ப ப்ளாக் கோட் இந்த மூணு...
  17. CRVS2797

    6 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 6) அப்படின்னா... சுந்தரியோட கொலைக்கு அவளோட புருசன் ராஜசேகரன் தான் காரணமோ..? ஏன்னா, அந்த வீட்டை ஜீவனாம்சம் கொடுத்துட்டு, அதை எங்க அந்த ராமலிங்கத்துக்கு சுந்தரி தாரை வார்த்திடுவாளோன்னு, இந்த ராஜசேகரனே சுந்தரியை மிரட்டி வீட்டு பத்திரத்துல திரும்பவும்...
  18. CRVS2797

    5 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 5) அய்யோ அப்பா..! நமக்கே இம்புட்டு டென்ஷன் ஏறுதே.. பாவம், பய புள்ளை பிரதாப்.. இப்படி கல்யாணம் நேரத்துல ஒரு இழுவையான தொடர் கொலை கேஸ்ல மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்குதே.. நிசமாவே பாவம் தான். இப்பத்தான் சரியான ரூட்ல போற மாதிரி தெரியுது. ஒண்ணு...
  19. CRVS2797

    3 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 3) அட.. இந்த கை சங்கிலிக்கும் ஆளுங்களுக்கும் ஏதோ கனெக்சன் இருக்கும் போலவே. ஒருவேளை, சுந்தரி புருசன் தான் அந்த கொலைகாரனோ..? நல்ல வேளை, நைனிகா பிரதாப் ரொம்ப அழகா புரிஞ்சிண்டிருக்கிறதால எந்த பிரச்சினையும் கிடையாது. அந்த மட்டுக்கு பிரதாப் கொடுத்து...
  20. CRVS2797

    3 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்...! (அத்தியாயம் - 3) அட.. இந்த கை சங்கிலிக்கும் ஆளுங்களுக்கும் ஏதோ கனெக்சன் இருக்கும் போலவே. ஒருவேளை, சுந்தரி புருசன் தான் அந்த கொலைகாரனோ..? நல்ல வேளை, நைனிகா பிரதாப் ரொம்ப அழகா புரிஞ்சிண்டிருக்கிறதால எந்த பிரச்சினையும் கிடையாது. அந்த மட்டுக்கு பிரதாப் கொடுத்து...
Top Bottom